Friday, March 30, 2012

பழி தீர்ப்பேன் உன்னை

சானல் ." 4 " பார்த்தேன் !
என் கொலைகார தேசமே !
கொலையாளி அவனல்ல நீதான் !
எப்படி பழி தீர்ப்பேன் உன்னை ?
உனக்குள் இப்படியோர் வக்கிரமா ?
உன் உண்மை முகம் இதுதானா ?
உன் அடிவேரை அறுத்தால்தான்
ஆறுதல் அடைவேன் நான் !
உள்ளுக்குள் இப்படியோர் நரவெறியா..?
மாந்த ரத்தம் உந்தன் தேசிய திரவமா ?
அமிலம்தான் உன்றன் அகிம்சை உயிர்நீரா ?
உன்னுடனா நான் ஓர் அங்கம் ?
உனக்கு உச்ச கட்ட தண்டனையை
எப்படி நான் தருவேன் ?
நீ ஒரு நாடே அல்ல !
உன் கபட தேசியத்தை ..அகிம்சையை
பொசுக்குவதும் ..புதைப்பதும்தான் ..
இனி என் முழுவேலை ! முதல்வேலை !
உலகிற்கு பாடையை கொடை கொடுத்த
ஏ ..ஓநாய் ..தேசமே !
வழமையாய் ..சவங்களை புதைப்பார்கள் !
நீ ..சனங்களை ..புதைத்திருக்கிறாயே !
தலைமுறைக்கும் எம் தமிழினத்தின்
பகை தேடிக்கொண்டாயே ! என் தறுதலை தேசமே!
இனி எந்த அந்நியன் வந்தாலும்
ஆரத்தி எடுத்து உன்னை காட்டிகொடுப்பேன் !
சர்வதேச அரங்கில் அருவருப்பானவனை
ஆரத்தழுவும் என் தேசத்தலைமை
என்னை கூசச் செய்கிறது !
இனப்படுகொலையாளர்கள் இன்முகத்துடன்
என் தேசத்தின் அரவணைப்பில் ...ஆதரவில் !
என் ஆற்றாமையும் ..ஆத்திரமும் பொங்குகிறது !
இந்த இந்திய தேசம் ..நொறுங்கி போகவேண்டும் !
இந்த நாடு (!?) சிதறி சின்னா பின்னமாக வேண்டும் !
எங்கள் மழலைகள் ..மகளீர் ..முதியோர் ..வாலிபர் களை
வதைத்து ..சிதைத்த சித்ரவதைகள்
இந்த தேசத்திற்கு கோடி மடங்கு நிகழவேண்டும் !
இனி இந்த தேசம் என்று ஒன்று இருக்ககூடாது !
இதன் கபட முகங்களில் காரி துப்ப வேண்டும் !
இதன் கழுத்து நரம்புகளையெல்லாம் கத்தரிக்க வேண்டும் !
ரத்தக்குழாய்களைஎல்லாம் ..கொடுவாளால் அறுக்க வேண்டும்!
இப்படி ஒரு கேடு கேட்ட தேசமா ?
இதற்கு அகிம்சை அடிநாதமா ?
வேசிகளுக்கு ஒழுக்க முகமூடியா ?
இனி எவன் கேட்டாலும் கேட்காவிட்டாலும்
இந்த தேசத்தை கண்டிப்பாய் காட்டிகொடுப்பேன் !
ஏன் ? உச்சகட்டமாய் கூட்டியும் கொடுப்பேன் !
கொதிக்கிறது என் நெஞ்சம் !
எப்படி பழி தீர்ப்பேன் ? என் ஆவேசம் அடங்கவில்லையே !
எங்கேடா போனீர்கள் ? தகுதியற்ற தலைமைகளே ?
வெற்று முழக்கம் எழுப்பிய வேசி மக்களே !
எங்கள் இனக்கொழுந்து இலவம் பஞ்சாய் நிலத்தில் ..!
மழலை அவன் நெஞ்சில் குண்டுகள் சுமந்து
மண்தரையில் நிர்கதியாய் கிடக்கிறானே !
பிணம் தின்னி பிழைப்பு நாய்களே !
எங்கே பதுங்கி விட்டீர்கள் ?
தகுதி இன்றி ஏனடா தலைமை தாங்கினீர்கள் ?
தரம்கெட்ட தருதலைகளே !
நெஞ்சம் எரிய ..சொல்லுகிறேன்!
நீங்கள் தான் முதல் குற்றவாளி !
இனி இந்த துரோக தேசத்தையும் ..
இந்த திருட்டுகோழைகளையும் ...
தீர்த்து கட்டுவதே ..எங்களுக்கு முதல் பணி!
பழி தீர்ப்போம் ! பிழை துடைப்போம் !

No comments:

Post a Comment