Saturday, March 31, 2012

வரலாறு, புவியியல் தெரியுமா ராமதாஸ் அவர்களே ?

வரலாறு புவியியல் தெரியாத
"வனவெட்டி இராமதாசு"

ஆரியம் திராவிடம் போர் என்றால் உமக்கு
என்னவென்று தெரியுமா?

உன் மகன், மகள் மற்றும் உன் சாதியை
தூக்கிகிட்டு அலையறியே,
அந்த மக்கள் எல்லாம் படிப்பறிவு பெற்றது எப்படி? யாரால்?

சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது நினைவில்லையா?

பார்ப்பனர்கள் மட்டும் கல்வியை சொந்தம் கொண்டாடிய
நிலையை தகர்த்து எறிந்ததே திராவிட இயக்கம்தான்.

திராவிடம் என்பது ஒரு குறிச்சொல்தான்.
உலகில் பல இனங்கள் உண்டு.
அவற்றில் திராவிட இனமும் ஒன்று.

தன்னை தமிழன் என்று கூறுவதை மட்டுமே பெருமைதான்.
மறுப்பார் இல்லை.

ஆனால் பார்பான்களும் பாப்பாத்திகளும் தங்களை தமிழர்கள்
என்று கூறுகிறார்களே .............
அவாள்கள் எல்லாம் தமிழர்களா??????

போய் வரலாற்றை பல முறை வாசித்து பாருங்கள்.
நன்றாய் விளங்கும்.

சாதியை ஒழிப்பதற்கு வன்னியர் சங்கம் இந்நாள் வரை
செய்துள்ளவை என்னென்ன?

பகலில் தாழ்த்தப்பட்டவரை அடிமையாக நடத்துவது....
இரவில் அதே தாழ்த்தப்பட்டவருடன் கள்ளஉறவு கொள்ளுவதும்தான்.....

தன்னுடைய மகன் கோட்டும் சூட்டும் அணிந்து
உலகம் முழுவதும் சுற்றி வந்தாரே!
எப்படி எதனால்...

ஆரியமா இவரை படிக்க வைத்தது.
ஏன்
இந்த இராமதாசு எப்படி படித்தாராம்?
ஆரிய பார்பானுன்களா இவருக்கு
மருத்துவக் கல்லூரியில் கதவை திறந்து விட்டானுங்க?

தமிழுக்கு திராவிடம் செய்ததென்ன எனக் கேள்வி எழுப்பும் இராமதாசே......

இதோ
இந்த கேள்விகளுக்கு விடை உண்டா உம்மிடம்....??????

பா.ம.க என்ற சாதிக் கட்சி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்தவை என்ன?

பார்ப்பனர்கள் தமிழுக்கு செய்தவை யாவை?

பட்டியல் உண்டா?

திராவிட இயக்கங்கள் சாதியை ஒழிக்கவில்லை என பிதற்றும் இராமதாசே....
வன்னியர் சங்கமா சாதியை ஒழித்தது???????
தாழ்த்தப்பட்டவர்களை இன்றளவும் அவமானப்படுத்தும்
வக்கிர வன்ம புத்திக் கொண்ட உம் சாதி வெறியை முதலில்
திருத்திக் கொள்ள பார்...........முயற்சி செய்...........
இல்லையேல் திருத்தப் படுவீர்.!!!!!!!

No comments:

Post a Comment