Saturday, March 31, 2012

DS ANBU: பழி தீர்ப்பேன் உன்னை

DS ANBU: பழி தீர்ப்பேன் உன்னை: சானல் ." 4 " பார்த்தேன் ! என் கொலைகார தேசமே ! கொலையாளி அவனல்ல நீதான் ! எப்படி பழி தீர்ப்பேன் உன்னை ? உனக்குள் இப்படியோர் வக்கிரமா ? உன் உண்ம...

சாப்பிடாதீர்கள்

1. பசி இல்லாதபோது

2. உணவுப் பொருள் அல்லாத வற்றை

3. உங்கள் உடலுக்கு பொருந்தாத உணவை

4 . கவலையாக இருக்கும் போது

5 . தூக்கம் மிகுந்திருக்கும் சூல்நிலையில்

6 . தூக்க மயக்கத்தில்

7 . களைப்பாக இருக்கும் போது

8 . வேலைநிறைய இருக்கும் போது

9 . உணவுக்குப் பின் ஓய்வில்லை என்றால்

10 . கோபமாக இருக்கும் போது

11 . உடல் நலம் கெட்டு இருக்கும் போது

12 . மனம் குமுறல் அதிகமாக இருக்கும் போது

13 . அவசர சூல்நிலையில்

14 . புளிப்புப் பண்டங்களை

15 . அடுத்தவரை திருப்திப்படுத்த

16 . கண்ட கண்ட நேரங்களில்

17 . நாவின் ருசிக்காக

வரலாறு, புவியியல் தெரியுமா ராமதாஸ் அவர்களே ?

வரலாறு புவியியல் தெரியாத
"வனவெட்டி இராமதாசு"

ஆரியம் திராவிடம் போர் என்றால் உமக்கு
என்னவென்று தெரியுமா?

உன் மகன், மகள் மற்றும் உன் சாதியை
தூக்கிகிட்டு அலையறியே,
அந்த மக்கள் எல்லாம் படிப்பறிவு பெற்றது எப்படி? யாரால்?

சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது நினைவில்லையா?

பார்ப்பனர்கள் மட்டும் கல்வியை சொந்தம் கொண்டாடிய
நிலையை தகர்த்து எறிந்ததே திராவிட இயக்கம்தான்.

திராவிடம் என்பது ஒரு குறிச்சொல்தான்.
உலகில் பல இனங்கள் உண்டு.
அவற்றில் திராவிட இனமும் ஒன்று.

தன்னை தமிழன் என்று கூறுவதை மட்டுமே பெருமைதான்.
மறுப்பார் இல்லை.

ஆனால் பார்பான்களும் பாப்பாத்திகளும் தங்களை தமிழர்கள்
என்று கூறுகிறார்களே .............
அவாள்கள் எல்லாம் தமிழர்களா??????

போய் வரலாற்றை பல முறை வாசித்து பாருங்கள்.
நன்றாய் விளங்கும்.

சாதியை ஒழிப்பதற்கு வன்னியர் சங்கம் இந்நாள் வரை
செய்துள்ளவை என்னென்ன?

பகலில் தாழ்த்தப்பட்டவரை அடிமையாக நடத்துவது....
இரவில் அதே தாழ்த்தப்பட்டவருடன் கள்ளஉறவு கொள்ளுவதும்தான்.....

தன்னுடைய மகன் கோட்டும் சூட்டும் அணிந்து
உலகம் முழுவதும் சுற்றி வந்தாரே!
எப்படி எதனால்...

ஆரியமா இவரை படிக்க வைத்தது.
ஏன்
இந்த இராமதாசு எப்படி படித்தாராம்?
ஆரிய பார்பானுன்களா இவருக்கு
மருத்துவக் கல்லூரியில் கதவை திறந்து விட்டானுங்க?

தமிழுக்கு திராவிடம் செய்ததென்ன எனக் கேள்வி எழுப்பும் இராமதாசே......

இதோ
இந்த கேள்விகளுக்கு விடை உண்டா உம்மிடம்....??????

பா.ம.க என்ற சாதிக் கட்சி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்தவை என்ன?

பார்ப்பனர்கள் தமிழுக்கு செய்தவை யாவை?

பட்டியல் உண்டா?

திராவிட இயக்கங்கள் சாதியை ஒழிக்கவில்லை என பிதற்றும் இராமதாசே....
வன்னியர் சங்கமா சாதியை ஒழித்தது???????
தாழ்த்தப்பட்டவர்களை இன்றளவும் அவமானப்படுத்தும்
வக்கிர வன்ம புத்திக் கொண்ட உம் சாதி வெறியை முதலில்
திருத்திக் கொள்ள பார்...........முயற்சி செய்...........
இல்லையேல் திருத்தப் படுவீர்.!!!!!!!

Friday, March 30, 2012

புரட்சி மொழிகள்

  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
  • பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
  • மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
  • விதியை நம்பி மதியை இழக்காதே.
  • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
  • மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
  • பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
  • பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  • பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  • தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
  • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  • ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  • ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
  • வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  • ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  • என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
  • எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
  • மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

பழி தீர்ப்பேன் உன்னை

சானல் ." 4 " பார்த்தேன் !
என் கொலைகார தேசமே !
கொலையாளி அவனல்ல நீதான் !
எப்படி பழி தீர்ப்பேன் உன்னை ?
உனக்குள் இப்படியோர் வக்கிரமா ?
உன் உண்மை முகம் இதுதானா ?
உன் அடிவேரை அறுத்தால்தான்
ஆறுதல் அடைவேன் நான் !
உள்ளுக்குள் இப்படியோர் நரவெறியா..?
மாந்த ரத்தம் உந்தன் தேசிய திரவமா ?
அமிலம்தான் உன்றன் அகிம்சை உயிர்நீரா ?
உன்னுடனா நான் ஓர் அங்கம் ?
உனக்கு உச்ச கட்ட தண்டனையை
எப்படி நான் தருவேன் ?
நீ ஒரு நாடே அல்ல !
உன் கபட தேசியத்தை ..அகிம்சையை
பொசுக்குவதும் ..புதைப்பதும்தான் ..
இனி என் முழுவேலை ! முதல்வேலை !
உலகிற்கு பாடையை கொடை கொடுத்த
ஏ ..ஓநாய் ..தேசமே !
வழமையாய் ..சவங்களை புதைப்பார்கள் !
நீ ..சனங்களை ..புதைத்திருக்கிறாயே !
தலைமுறைக்கும் எம் தமிழினத்தின்
பகை தேடிக்கொண்டாயே ! என் தறுதலை தேசமே!
இனி எந்த அந்நியன் வந்தாலும்
ஆரத்தி எடுத்து உன்னை காட்டிகொடுப்பேன் !
சர்வதேச அரங்கில் அருவருப்பானவனை
ஆரத்தழுவும் என் தேசத்தலைமை
என்னை கூசச் செய்கிறது !
இனப்படுகொலையாளர்கள் இன்முகத்துடன்
என் தேசத்தின் அரவணைப்பில் ...ஆதரவில் !
என் ஆற்றாமையும் ..ஆத்திரமும் பொங்குகிறது !
இந்த இந்திய தேசம் ..நொறுங்கி போகவேண்டும் !
இந்த நாடு (!?) சிதறி சின்னா பின்னமாக வேண்டும் !
எங்கள் மழலைகள் ..மகளீர் ..முதியோர் ..வாலிபர் களை
வதைத்து ..சிதைத்த சித்ரவதைகள்
இந்த தேசத்திற்கு கோடி மடங்கு நிகழவேண்டும் !
இனி இந்த தேசம் என்று ஒன்று இருக்ககூடாது !
இதன் கபட முகங்களில் காரி துப்ப வேண்டும் !
இதன் கழுத்து நரம்புகளையெல்லாம் கத்தரிக்க வேண்டும் !
ரத்தக்குழாய்களைஎல்லாம் ..கொடுவாளால் அறுக்க வேண்டும்!
இப்படி ஒரு கேடு கேட்ட தேசமா ?
இதற்கு அகிம்சை அடிநாதமா ?
வேசிகளுக்கு ஒழுக்க முகமூடியா ?
இனி எவன் கேட்டாலும் கேட்காவிட்டாலும்
இந்த தேசத்தை கண்டிப்பாய் காட்டிகொடுப்பேன் !
ஏன் ? உச்சகட்டமாய் கூட்டியும் கொடுப்பேன் !
கொதிக்கிறது என் நெஞ்சம் !
எப்படி பழி தீர்ப்பேன் ? என் ஆவேசம் அடங்கவில்லையே !
எங்கேடா போனீர்கள் ? தகுதியற்ற தலைமைகளே ?
வெற்று முழக்கம் எழுப்பிய வேசி மக்களே !
எங்கள் இனக்கொழுந்து இலவம் பஞ்சாய் நிலத்தில் ..!
மழலை அவன் நெஞ்சில் குண்டுகள் சுமந்து
மண்தரையில் நிர்கதியாய் கிடக்கிறானே !
பிணம் தின்னி பிழைப்பு நாய்களே !
எங்கே பதுங்கி விட்டீர்கள் ?
தகுதி இன்றி ஏனடா தலைமை தாங்கினீர்கள் ?
தரம்கெட்ட தருதலைகளே !
நெஞ்சம் எரிய ..சொல்லுகிறேன்!
நீங்கள் தான் முதல் குற்றவாளி !
இனி இந்த துரோக தேசத்தையும் ..
இந்த திருட்டுகோழைகளையும் ...
தீர்த்து கட்டுவதே ..எங்களுக்கு முதல் பணி!
பழி தீர்ப்போம் ! பிழை துடைப்போம் !