Saturday, March 31, 2012

சாப்பிடாதீர்கள்

1. பசி இல்லாதபோது

2. உணவுப் பொருள் அல்லாத வற்றை

3. உங்கள் உடலுக்கு பொருந்தாத உணவை

4 . கவலையாக இருக்கும் போது

5 . தூக்கம் மிகுந்திருக்கும் சூல்நிலையில்

6 . தூக்க மயக்கத்தில்

7 . களைப்பாக இருக்கும் போது

8 . வேலைநிறைய இருக்கும் போது

9 . உணவுக்குப் பின் ஓய்வில்லை என்றால்

10 . கோபமாக இருக்கும் போது

11 . உடல் நலம் கெட்டு இருக்கும் போது

12 . மனம் குமுறல் அதிகமாக இருக்கும் போது

13 . அவசர சூல்நிலையில்

14 . புளிப்புப் பண்டங்களை

15 . அடுத்தவரை திருப்திப்படுத்த

16 . கண்ட கண்ட நேரங்களில்

17 . நாவின் ருசிக்காக

No comments:

Post a Comment